Wednesday, March 2, 2011

சுக மந்திரம்

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
இன்பதிலாடுது என் மனமே
கனவுகளின்ன்ன்ன் சுயம்வரமோ
கண் திறந்தால்ல்ல் சுகம் வருமோ...
----
சுக மந்திரம்
மனதுக்குள் பாட.

No comments: