Wednesday, April 27, 2011

எனக்கு அழிவில்லை

விட்டு விட்டு இருமிக் கொண்டிருந்தேன் நான்.
பேருந்தில் அருகிலிந்தவன் அவன் காதலிக்கு
அனுப்பிய SMS காதல் கவிதைகளில்
நான் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

No comments: