கால் போன போக்கில்
கவிதை சுகம்
Tuesday, December 14, 2010
கடவுள்
வற்றாயிருப்பு
பேரறிவு
காலம்.
கடவுளுக்கு பேரறிவு இருக்கிறது
என்றில்லை; பேரறிவு தான் கடவுள்.
காலம் தான் கடவுள்.
வற்றாயிருப்பு தான் கடவுள்.
Monday, December 6, 2010
சுகம் - 1
பேட்டரி தீர்ந்து போன கடிகாரம்
தரும் சுதந்திரத்தில்
நீளும் காலைத் தூக்கம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)