கால் போன போக்கில்
கவிதை சுகம்
Wednesday, May 6, 2009
டாடி
எங்கோ யாரோ கூப்பிட்டது கேட்டு
டாடி என்றாள் என்னை.
இதிலாவது தமிழிருக்கட்டுமென்று
பலருக்கு கூறியது நினைவுக்கு வந்தும்
இரண்டரை வயது மழலை மனதில்
பாசமாய் வந்த வார்த்தை
மாற்ற மனமில்லை ...
ஆனால்,
விடுவதாயில்லை மகளே.
அப்பா அப்பா தான்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment