கால் போன போக்கில்
கவிதை சுகம்
Tuesday, June 1, 2010
தமிழ்
என் பாதம் குளிர வைக்கும் பாசிப் படிக்கட்டே
கருப்பு மீசைகள் வழுக்கைத் தலையும்
வெற்றிலை சிவந்த வாயில் தவழும் அழகே
செதுக்கி முதல் வரும் நினைப்பின் இயல்பு
பிரதிபலிப்பே.
சொல்லச் சொல்ல இனிக்கும் தமிழே
You know, I miss you.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment