Wednesday, October 7, 2009

கரடி பொம்மை

அப்பொழுதெல்லாம் அவள் இடுப்பிலேயே கிடந்த
அந்த கரடி பொம்மை, ஒரு நீண்ட விடுமுறைக்குப்
பின் அடையாளம் மறந்து விசில், ஆட்டோ,
புத்தகங்களுக்கு மத்தியில் சாமானியமாய் கிடந்தது.

எனக்கு தான் ஏனோ பொக்கென்று
இருந்தது அதை பார்க்க.

No comments: