தானாய் கிடைத்த அன்பில் என்ன அம்மா சுகம் இருக்கிறது;
போரடிக்கிடைத்த அன்பில் தானே சுகம்.
1960 களில் வந்த தமிழ் திரைப்படத்தின் வசனம் இது.
இதை விட தமிழனின் கலாச்சாரத்தை சுருக்கமாய் சொல்ல முடியாது .
மேற்கத்திய சிந்தனைகள், வெற்றி என்பதை முன்னிருத்தினாலும்,
அன்பை வெல்லுவதை சொல்வதாய் நான் இதுவரை பார்கவில்லை.
No comments:
Post a Comment