Monday, February 18, 2008

பொய் சொல்லலாகாது பாப்பா

கடினமாய்
பாறையாய்
முடிவாய்
அன்பிலாததாய்
உறைந்ததாய்
வெற்றிடமாய்
தோன்றும் ...

இந்த உண்மை
சொல்லச் சொல்ல

குளிர்ந்ததாய்
பவித்ரமாய்
துணிவாய்
நேர்மையாய்

என்னை மாறச் செய்யுதே.

No comments: