Tuesday, December 14, 2010

கடவுள்

வற்றாயிருப்பு
பேரறிவு
காலம்.

கடவுளுக்கு பேரறிவு இருக்கிறது
என்றில்லை; பேரறிவு தான் கடவுள்.
காலம் தான் கடவுள்.
வற்றாயிருப்பு தான் கடவுள்.

No comments: