Wednesday, June 21, 2006

யுவன் சங்கர் ராஜா

எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இன்னும் பூ பூக்கும்;

உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்;

No comments: